The best companion that never bores
Surah Al-Fil ( The Elephant )

தமிழ்

Surah Al-Fil ( The Elephant ) - Aya count 5

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ ﰀ ﴿١﴾

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ ﰁ ﴿٢﴾

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ ﰂ ﴿٣﴾

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ ﰃ ﴿٤﴾

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ ﰄ ﴿٥﴾

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.