தமிழ்
Surah Al-Masad ( The Palm Fibre ) - Aya count 5
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ ﰀ ﴿١﴾
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ﰁ ﴿٢﴾
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ ﰂ ﴿٣﴾
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ ﰃ ﴿٤﴾
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ ﰄ ﴿٥﴾
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).