தமிழ்
Surah An-Nas ( Mankind ) - Aya count 6
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ﰀ ﴿١﴾
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مَلِكِ ٱلنَّاسِ ﰁ ﴿٢﴾
(அவனே) மனிதர்களின் அரசன்;
إِلَٰهِ ٱلنَّاسِ ﰂ ﴿٣﴾
(அவனே) மனிதர்களின் நாயன்.
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ﰃ ﴿٤﴾
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ ﰄ ﴿٥﴾
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ﰅ ﴿٦﴾
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.